tirsdag 25. mars 2014

தமிழ்முரசம் வானொலியின் 2014 ம் ஆண்டுக்கான சிறந்த பாடகருக்கான தேடல்...

அரை இறுதிப் போட்டிகள் யாவும் இனிதே நிறைவடைந்துள்ள
இந்த வேளையில்,
இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து
போட்டியாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும்,
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கோள்கின்றோம்.


தமிழ்முரசத்தின் வானம்பாடிகள், அரையிறுதிப் போட்டியில் அனைவரும் மிக அருமையாக பாடல்களை வழங்கி தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்,
இவர்களில் 5 பேரை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்ய வேண்டிய நிலைமை,
நடுவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைந்திருந்தது.

பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்ட 5 போட்டியாளர்கள்:

 
 


இறுதிப் போட்டிக்கு தெரிவான ஐவரும் பாடிய பாடல்கள்:





 
 

தமிழ் முரசம் பொன் மாலைப் பொழுது 2013




இறுதிப்போட்டியானது ஏப்ரல் மாதம் 12ம் திகதி சனிக்கிழமை
மாலை 5 மணி முதல்
staffeldts gata 4 இல் அமைந்துள்ள
STORSALENMENIGHET அரங்கத்தில்
நடைபெறவுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு
 நீங்கள் அழைக்கவேண்டிய தோலைபேசி இலக்கங்கள்
22 87 00 00, 48 12 65 94, 47 02 59 14





Vis større kart


Ingen kommentarer:

Legg inn en kommentar